Tuesday, July 14, 2009

தூக்கமும் கண்களை தழுவட்டுமே




வணக்கம் தேன் கிண்ண நேயர்களே, இதோ மீண்டும் ஒரு பழைய சாதம் பாடல் பட்டியலை பாருங்கள் தொகுப்பாள திரு.சூரியகாந்தன் காந்தக்குரலில் மனதை வருடும் மீண்டும் ஒரு மயிலிறகு ஒலித்தொகுப்பை கேட்டு மகிழுங்கள். இந்த ஒலித்தொகுப்பை தொகுத்து வழங்கிய அறிவிப்பாளர் திரு.சூரியகாந்தன் அவர்களுக்கு தேன் கிண்ண நேயர்கள் சார்பாக நன்றி.

1.மன்னவனே அழலாமா,கற்பகம்,பி.சுசீலா >> 2.தாயின் மடியில் தலை,தாயின்மடியில்,டி.எம்.எஸ்,வாலி >> 3.கன்னண் வருவான், >> 4.நீதியே நீயும் இன்னும் , பூம்புகார்,ஆர்.சுதர்ஸ்னம்.கே.பி.சுந்தராம்பாள்,மாயவநாதன், >> 5.சிங்கார புன்னகை,மகாதேவி >> 6.செல்லக்கிளிகலாம்,எங்கமாமா,கண்ணதாசன்,டி.எம்.எஸ்
7.கண்கள் இரண்டும்,மன்னாதிமன்னன்,எம்.எஸ்.வி.ராமமூர்த்தி,பி.சுசீலா
8.பாலும் பழமும்,டி.எம்.எஸ்,எம்.எஸ்.வி.ராமமூர்த்தி >> 9.தூக்கமும் கண்களை தழுவட்டுமே, எஸ்.ஜானகி.

Get this widget | Track details | eSnips Social DNA

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam