Monday, July 13, 2009

துண்டை காணோம் துணிய காணோம்



துண்டை காணோம் துணிய காணோம்
துண்டை காணோம் துணிய காணோம்
தூங்கும் போது மணிய காணோம்
என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச
தொடாமலே தூக்குறியே பொடாவுல போடுறியே
என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச
குவாட்டர் அடிச்சேன் ஃபுல்லு அடிச்சேன் போதை ஏறல
உருண்டு படுத்தேன் பொறண்டு படுத்தேன் தூக்கம் போதல
என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச

நீ சிரிச்சா புது காவேரியும் இங்கே சுரக்கும்
நான் அணைச்சா அந்த நெய்வேலிக்குள் ஷாக்கு அடிக்கும்
இளநீர் குலையே என்ன இம்சை பண்ணுறியே
இளமை புயலாய் வந்து இடுச்சுத் தள்ளுறியே
நான் புயலிருக்கும் கேக்குடா
ஒடச்சிடாம தூக்குடா
தெகட்டும் வரை தின்னுடா நீ நீ நீ
சினேகிதனே என்ன சிந்தனைடா
மனசுக்குள்ளே எந்தன் தேவதைடா
ஓ சாத்து சாத்து சாத்துங்கடா
என்னை இழுத்து போத்துங்கடா
என்னடி செஞ்ச நீ என்னடி செஞ்ச
(துண்டை..)

வா திருடா நான் வாலிபத்தின் வாசப்படிடா
டா அடடா இவ டாட்டா தயாரிப்பாடா
சரியோ தவறோ வந்து தவுலு வாசிங்கடா
சலிக்கும் வரைக்கும் என்ன சல்லடையாக்குங்கடா
சும்மா சுறுக்குனு தான் கிள்ளுற
சுவிங்கமாக்கி மெல்லுற
ஒரசுரியே உசுப்புரியே நீ நீ நீ
சையோ சையடா எனக்கு சைவம் வேணாம்டா
ஹையோடா டையோடா இப்ப அதிகம் வேணாம்டா
தேக்கு தேக்கு தேக்கு மரம்
பாக்க பாக்க பாக்க ஆசை வரும்
(துண்டை..)

படம்: தேவதையை கண்டேன்
இசை: தேவா
பாடியவர்கள்: தனுஷ், அனுராதா ஸ்ரீராம்

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam