Sunday, July 19, 2009

ஏஞ்சல் வந்தாளே





ஏஞ்சல் வந்தாளே வந்தாளே ஒரு பூவோடு
ஊஞ்சல் செய்தாளே செய்தாளே என் நெஞ்சோடு
வார்த்தை ஒரு வார்த்தை சொன்னாளே என் காதோடு
வாழ்வின் வண்ணங்கள் மாறியதே இன்று என்னோடு
(ஏஞ்சல்..)

உன் கூந்தல் வகுப்பில் லவ் பாடம் படிக்கும் மாணவனாக இருந்தேனே
உன் மேனி அழகை ஆராய விஞ்ஞானி போல் இன்று ஆனேனே
எல்லாம் சக்ஸஸ் தான் ஆஹா
இனிமேல் கிஸ் கிஸ் தா வா வா வா
என் வானம் சுழலும் என் பூமி எல்லாமே நீதானே ஹே வா வா வா

நீருக்குள் பூத்திருந்த பூவொன்றை
நீந்தி வந்து அறிந்தாயே நன்றி உயிரே
நெஞ்சுக்குள் வைத்திருந்த உறவொன்றை
சொல்லும்முன் அறிந்தாயே நன்றி உயிரே
உந்தன் மார்பில் படர்ந்துவிட வா
உந்தன் உயிரில் உறைந்து விட வா உறவே உறவே
(நீருக்குள்..)
(ஏஞ்சல்..)

படம்: பத்ரி
இசை: ரமண கோகுலா
பாடியவர்கள்: தேவிஸ்ரீ பிரசாத், சித்ரா

1 Comment:

சென்ஷி said...

பிடித்தப்பாடல்! பகிர்விற்கு நன்றி மைபிரண்டு :)

Last 25 songs posted in Thenkinnam