Thursday, July 23, 2009

ராமன் தேடிய சீதை - வானத்தை விட்டு விட்டு




வானத்தை விட்டு விட்டு மேகங்கள் போவதென்ன
வாசத்தை விட்டு விட்டு பூவெல்லாம் பூத்ததென்ன
வானத்தை விட்டு விட்டு பயணங்கள் நீழ்வதென்ன
தாகத்தை விட்டு விட்டு தண்ணீரின் தேவை என்ன
என்னை மட்டும் நிற்க விட்டு பூமி இங்கு சுத்துவதென்ன
கண்கள் ரெண்டை கட்டிவிட்டு காண சொல்லும் காட்சி என்ன
(வானத்தை..)

வான் வெளியில் பாட்டு வரும் எனது பாடல் எதுவோ
வீதியெல்லாம் பூக்கடைகள் எனது பூவும் எதுவோ
கோயிலே தீப விழா எனது தீபம் எதுவோ
மாதமெல்லாம் கடற்கரையில் எனது தடமும் எதுவோ
தேடித் தேடி தேய்ந்து போனேன் தேடல் என்று தீருமோ
காணல் நிழல் ஆசை விதை தேடி என்ன லாபமோ
(வானத்தை..)

காகிதமாய் நான் இருந்தேன் கவிதை எழுதி பழக
நான் அழுதும் வேளையிலே மொழிகள் யாவும் தயங்க
தூரிகையாய் நான் இருந்தேன் அழகை நானும் வரைய
நான் வரையும் வேசியில் நிறங்கள் ஓடி ஒழிய
வேறு வேறு வேஷம் போட்டேன் கனவில்லை யாருமே
மேலும் மேலும் சோர்ந்து போனேன் மாறவில்லை கோலமே
(வானத்தை..)

படம்: ராமன் தேடிய சீதை
இசை: வித்யாசாகர்
பாடியவர்: திப்பு

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam