Sunday, July 26, 2009

ஓ வெண்ணிலா என் மேல் கோபம் ஏன்





ஓ வெண்ணிலா என் மேல் கோபம் ஏன்
ஆகாயம் சேராமல் தனியே வருவது ஏனோ ஏன்
ஓ காதலே உன் பேர் மௌனமா நெஞ்சோடு பொய்
சொல்லி நிமிடம் வளர்ப்பது சரியா சரியா சரியா
தொலைவில் தொடுவாய் கரையை தொட தொட
அருகில் நெருங்க விலகி விடும் விடும்
இருவர் மனது ஏனோ வலம் வர வர
உருவம் காற்றாய் ஊடல் உடைபட

ஏய் பெண்மையே கர்வம் ஏனடி
வாய்வரை வந்தாலும் வார்த்தை மறிப்பது ஏனோ
ஓ சுவாசமே உடல்மேல் கூடவா என் ஜீவன்
தீண்டாமல் வெளியே சொல்லாத நீ வெற்றிக்கொள்ள
உன்னை தொலைக்காதே
யார் சிரித்தாலும் பாலைவனங்கள் மலரும்

ஓ காதலா உன் பேர் மௌனமா சொல் ஒன்னு
இல்லாமல் மொழியும் காதல் இல்லை இல்லை
இல்லை ஓ சுபாவ ஓர் வார்த்தௌ சொல்லடா
முதல் வார்த்தை நீ சொன்னால்
நான் மறுவார்த்தை சொல்வேன்
நான் தினம் சொல்வேன்
எந்தன் காதல் சொல்வேன்
ஊடலில் அழியாமல் வாழும் காதல் சொல்வேன்

படம்: குஷி
இசை: தேவா
பாடியவர்கள்: மது பாலகிருஷ்ணன், ஹரிணி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam