Tuesday, November 13, 2007

10.பனிவிழும் மலர்வனம்...

எஸ்.பி.பி பாடிய பாடல்களில் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான பாட்டொன்று கவிஞர் வைரமுத்து வரிகளில் இளையராஜா இசையில் நினைவெல்லாம் நித்யா படத்தில் வரும் "பனிவிழும் மலர்வனம்."

பாடல் வரிகளும், இசையும் மிகவும் கவரும் விதமாக அமைந்தது இந்த பாடலின் சிறப்பு. வைரமுத்துக்கு பல பரிசுகளையும் வாங்கி தந்த பாடல். கேட்டு ரசித்து கருத்துக்களை சொல்லுங்களேன்.... :)



பனிவிழும் மலர்வனம், உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்,
சேலை மூடும் இளம்சோலை, மாலை சூடும் மலர்மாலை,
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும்,
இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும்,
கைகள் இடைதனில் நெளிகையில்,இடைவெளி குறைகையில்
எரியும் விளக்குகள் சிரித்து கண்மூடும்....

பனிவிழும் மலர்வனம், உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்,




1 Comment:

cheena (சீனா) said...

//பனிவிழும் மலர்வனம், உன் பார்வை ஒரு வரம்
இனி வரும் முனிவரும் தடுமாறும் கனிமரம்,
சேலை மூடும் இளம்சோலை, மாலை சூடும் மலர்மாலை,
இருபது நிலவுகள் நகமெங்கும் ஒளிவிடும்,
இளமையின் கனவுகள் விழியோரம் துளிர்விடும்,
கைகள் இடைதனில் நெளிகையில்,இடைவெளி குறைகையில்
எரியும் விளக்குகள் சிரித்து கண்மூடும்....
//

வைரமுத்துவின் வைர வரிகள். காதலைப் பற்றிய விரசமில்லாத காமம் கொப்பளிக்கும் வரிகள்.

Last 25 songs posted in Thenkinnam