Sunday, November 25, 2007

18. வருகிறாள் என் தேவதை...

பாடல்: வருகிறாளே என் தேவதைதான்
பாடகர்: உன்னிகிருஷ்ணன்
இசை: பரணி
படம்: ஸ்டைல்




வருகிறாளே என் தேவதைதான்
புது வசந்தம் கொடுத்தாளே..
பார்க்கிறாளே என் பௌர்ணமிதான்
இந்த மனதை பறித்தாளே..
ஒரு போதி மரத்தை உன் கண்களிலே
கண்டு தியானம் செய்ய அமர்ந்தேன்
ஒரு பாதி உயிரை உன் காலடியில்
தந்து பாதியாகி நடந்தேன்
இதயத்துக்கு தலை சுற்றுதே
இமைகளுக்கு விழி சுட்டதே
அமைதிக்கு தடை விதித்தாய்
அஹிம்சையில் உயிர் பறித்தாய்...

4 Comments:

MyFriend said...

வந்துவிட்டாள் தேவதை.. :-P

Ungalranga said...

// ஒரு போதி மரத்தை உன் கண்களிலே
கண்டு தியானம் செய்ய அமர்ந்தேன//
நல்ல வரிகள்,
ஆமா உங்க கண்கள் எப்படி?

நாகை சிவா said...

முதல் தடவையா கேட்கிறேன். நல்லா தான் இருக்கு வரிகளும், உன்னி வாய்ஸ் ம்...

cheena (சீனா) said...

உன்னியின் ஒலி நன்றாகவே இருக்கிறது - வரிகளும் நன்றாக இருக்கின்றன

Last 25 songs posted in Thenkinnam