Tuesday, November 27, 2007

22. உடையோடு பிறக்கவில்லை..

மகேஷ் என்ற ஒரு இசையமைப்பளர். அவர் கேன்சர் நோயால் இறந்தாலும் அவர் இசையமைத்த இசை இன்னும் வாழ்ந்துக்கொண்டே இருக்கின்றன. நம்மவர், வானம் வசப்படும் பாடல்களும் இவரின் இசையால் அமைந்தவைத்தான்.. கனவு மெய்ப்பட வேண்டும் படத்துக்கும் மெட்டமைத்த பிறகு இறந்துவிட்டார்.

அவரின் நினைவாக இன்று இந்த பாடலை கேட்போம் வாருங்கள்:



பெ: உடையோடு பிறக்கவில்லை
உணர்வோடு பிறந்துவிட்டோம்
வாழ்வின் தேவையை
வாழ்ந்து போக வந்தோம்..
(உடையோடு..)

ஆ: வாடி பூங்கொடி
பிரம்மன் படைப்பில்
எந்தன் பங்கு நீயடி
உன் பங்கு அது நாந்தானே
வா தோழி

பெ: ஆஹா மன்மதா
ரத்தம் சதையில் இத்தனை சொர்க்கம் உள்ளதா?
ஆன் பெண்ணின்
இந்த தேடல்தான் தீராதா?
(உடையோடு..)

பெ: கண்டேன் காதலா
இங்கே மட்டும் துன்பம் கூட இன்பமே
இன்றோடு உயிர் போனாலும்
வாழ்வோமே

ஆ: வா வா முல்லையே
சாவை வெல்லும் சங்கதி
இது போல் இல்லையே
நூராண்டு என்னை
நீ வாழ வைத்தாயே

ஆ: இடையோடு கொடுப்பதற்க்கு
இடைக்கால தடை எதற்கு?
இது பாதி வேலைதான்
இனி மீதி நாளைதான்

படம்: நம்மவர்
இசை: மகேஷ்
பாடியவர்கள்: SP பாலசுப்ரமணியம், சுஜாதா

2 Comments:

தமிழச்சி said...

oru mani adital
kanne oun nabegam
telephone maile
vendoum oun darisanam
podoum kanne
ninadatoum nadagame
thongoum bodum
toungavillai ounnabegame...

enra padal oliparappingal. enda padame enrou teriyavillai.

nandri

MyFriend said...

போட்றலாம் நிலாராகி. :-)

Last 25 songs posted in Thenkinnam