Wednesday, March 5, 2008

311. அல்லாவை நாம் தொழுதால்


அல்லாவை நாம் தொழுதால்
சுகம் எல்லாமே ஓடி வரும்
அந்த வல்லோரை நினைத்திருந்தால்
நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
(அல்லாவை..)
அல்லாவை நாம் தொழுதால்..

பள்ளிகள் பல இருந்தும்
மாந்தோசை கேட்ட பின்பும்
(பள்ளிகள்..)
பள்ளி செல்ல மனம் இல்லையோ
படைத்தவன் நினைவில்லையோ
(பள்ளி..)
(அல்லாவை..)

வழிகாட்ட மற இருந்தும்
வள்ளல் நபி இருந்தும்
(வழிகாட்ட..)
விழி இருந்தும் பார்ப்பதில்லையோ
செவி இருந்தும் கேட்பதில்லையோ
(விழி..)
(அல்லாவை..)

இறையோனின் ஆணைகளை
இதயத்தில் ஏற்றிடுவோம்
(இறையோனின்..)
இறைதூதர் போதனையை
இகமெங்கும் பரப்பிடுவோம்
(இறைதூதர்..)
(அல்லாவை..)

படம்: இறைவனிடம் கையேந்துங்கள்
பாடியவர்: நகூர் M. ஹனிஃபா

விரும்பி கேட்டவர்: நாமக்கல் சிபி

7 Comments:

வடுவூர் குமார் said...

அருமையான பாடல்
எவ்வளவு நாள் ஆனாலும் கேட்க கேட்க திகட்டாத குரல் / இசை.
மிக்க நன்றி.

நாமக்கல் சிபி said...

அருமையான பாடலிதை எனக்காகத் தேடிப் பிடித்து பதிவு செய்த மை பிரண்ட் அக்காவுக்கு மனமார்ந்த நன்றி!

ரொம்ப நாளா கேட்க விரும்பிய பாடல்!

வாசகன் said...

இனிய பாடலுக்கு நன்றி

சில எழுத்துப்பிழைகளைச் சரிசெய்துகொள்ளுங்கள்..

அல்லாவை நாம் தொழுதால்
சுகம் எல்லாமே ஓடி வரும்
அந்த வல்லோனை நினைத்திருந்தால்
நல்ல வாழ்க்கையும் தேடி வரும்
(அல்லாவை..)
அல்லாவை நாம் தொழுதால்..

பள்ளிகள் பல இருந்தும்
பாங்கோசை கேட்ட பின்பும்
(பள்ளிகள்..)
பள்ளி செல்ல மனம் இல்லையோ
படைத்தவன் நினைவில்லையோ
(பள்ளி..)
(அல்லாவை..)

வழிகாட்ட மறை இருந்தும்
வள்ளல் நபி சொல்லிஇருந்தும்
(வழிகாட்ட..)
விழி இருந்தும் பார்ப்பதில்லையோ
செவி இருந்தும் கேட்பதில்லையோ
(விழி..)
(அல்லாவை..)

இறையோனின் ஆணைகளை
இதயத்தில் ஏற்றிடுவோம்
(இறையோனின்..)
இறைதூதர் போதனையை
இகமெங்கும் பரப்பிடுவோம்
(இறைதூதர்..)
(அல்லாவை..)

Jaisankar said...

அருமையான குரல்

Jaisankar said...

அருமையான குரல்

Shanmani said...

இன்று காலையும் இப்பாடலைக்கேட்டேன். நாகூர் ஹனிபா குரல் immortal

Unknown said...

நன்று.. நான் நினைத்ததை நீங்கள் பதிவிட்டுள்ளீர்கள்... நன்று.. அருமை. வாழ்த்துகள்

Last 25 songs posted in Thenkinnam