Tuesday, January 15, 2008

193. எந்தன் நெஞ்சில்



ஆண்: எந்தன் நெஞ்சில் நீங்காத தென்றல் நீதானா
எண்ணம் எங்கும் நீ பாடும் திர் திர் தில்லானா
இசையின் ஸ்வரங்கள் தேனா இசைக்கும் குயில் நீதானா வா

(எந்தன் நெஞ்சில்)

ஆண்: பனியில் நனையும் மார்கழிப் பூவே
எனை நீ பிரிந்தால் ஏதொரு வாழ்வே

பெண்: உனக்கெனப் பிறந்தவள் நானா
நிலவுக்குத் துணை இந்த வானா

ஆண்: வாழ்ந்தேனே உறவின்றி முன்னால்
வந்தாயே உறவாக இந்நாள்

(எந்தன் நெஞ்சில்)

பெண்கள்: சுகங்கள் மெதுவாய் நீ தர வேண்டும்
நகங்கள் பதித்தால் காயங்கள் தோன்றும்

ஆண்: உதடுகள் உரசிடத்தானே
வலிகளும் குறைந்திடும் மானே

பெண்: நான் சூடும் நூலாடைப் போலே
நீ ஆடு பூமேனி மேலே


படம்: கலைஞன்
இசை: இளையராஜா
பாடியவர்கள்: K.J.யேசுதாஸ், S ஜானகி

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam