Thursday, September 18, 2008

708. நீ மழை நான் இலை



நீ மழை நான் இலை
இதற்கு மேல் உறவில்லை
விடை கொடு போகிறேன்

விடை கொடு போகிறேன்
ஈரமாய் வாழ்கிறேன்

நீ மழை நான் இலை
இதற்கு மேல் உறவில்லை
விடை கொடு போகிறேன்
ஈரமாய் வாழ்கிறேன்

நீ யாரோ நான் யாரோ
கண் தோன்றி கண் காண கண்ணீரோ
ஓ.. ஓ.. ஓ.. ஓ..
ஓஹோஹோஹோ.....

படம்: ஆயுத எழுத்து
இசை: AR ரஹ்மான்
பாடியவர்: சுனிதா சாரதி

2 Comments:

ஆயில்யன் said...

அருமையான டைரக்டர்
அருமையான ஒளிப்பதிவர்
அருமையான இசையமைப்பாளர்

அழகான பாடல் வரிகள்
அழகான பாடகி
அழகான நாயகி
அழகான நாயகனும் கூட

சில மணித்துளிகளானாலும் பெரும்மகிழ்ச்சிவெள்ளம் கொண்டு வந்து கொட்டிசெல்லும் ”நீ யாரோ”
ஹை பிட்ச் குரல்

ரியலி சூப்பர்!!!!!

ஆயில்யன் said...

//ஆயில்யன் said...
அருமையான டைரக்டர்
அருமையான ஒளிப்பதிவர்
அருமையான இசையமைப்பாளர்

அழகான பாடல் வரிகள்
அழகான பாடகி
அழகான நாயகி
அழகான நாயகனும் கூட

சில மணித்துளிகளானாலும் பெரும்மகிழ்ச்சிவெள்ளம் கொண்டு வந்து கொட்டிசெல்லும் ”நீ யாரோ”
ஹை பிட்ச் குரல்

ரியலி சூப்பர்!!!!!
///

நல்லா இருக்குடா ஆயில்யா

ஒரு ரிப்பிட்டு வேணும்னாலும் போட்டுக்கோ!

Last 25 songs posted in Thenkinnam