Friday, September 19, 2008

709. தக தய்ய தய்ய தய்யா தய்யா





காட்டு வழியே உன் கரிச்சான் குருவிகளா
பாதகத்தீ காத்திருக்கா மனச அறிவீகளா
காட்டு வழியே உன் கரிச்சான் குருவிகளா

தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தய்ய தய்ய தய்யா தய்யா தக
தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தய்ய தய்ய தய்யா தய்யா தக
தய்ய தய்ய தய்யா தய்யா

நெஞ்சு உச்சிக் கொட்டி துடிக்குது தய்ய தய்ய
உயிர் தட்டுக்கெட்டுத் தவிக்குது தய்யா
ஒரு பச்சைக் குயில் பறந்தது தய்ய தய்ய
நெஞ்சில் அச்சங்கெட்டுத் தவிக்குது தய்யா

தக தய்ய தய்யா தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா

அவள் கண்களோடு இரு நூறாண்டு
மூக்கின் அழகோடு முன்னூறாண்டு
அவள் அழகின் கதகதப்பில் ஆண்டு ஐனூறு
வாழ வேண்டும் தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா

ஒரு பார்வையிலே என்னை உறைய வைத்தாய்
சிறு புன்னகையால் என்னை உருக வைத்தாய்
ஒரு பார்வையிலே என்னை உறைய வைத்தாய்
சிறு புன்னகையால் என்னை உருக வைத்தாய்
அட நான் என்ற ஆணவம் அழிய வைத்தாய்
உன் பார்வையிலே என்னைப் பணிய வைத்தாய்
என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில் என்னைக் கனிய வைத்தாய்
என் ஆறடி உயரத்தை அபகரித்தாய்
உன் காலடியில் என்னைக் கனிய வைத்தாய்
மழை பூமிக்கு வருமுன்பு மறைந்ததைப் போல்
அந்த மாய மகள் இன்று மறைந்துவிட்டாள்
நான் பார்த்துவிட்டால் ஒரு மீட்சி வரும்
நீ பார்த்துவிட்டால் ஒரு மோட்ஷம் வரும்
எந்தன் முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ
என் முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ
முதலும் முதலும் நீ முடிவும் முடிவும் நீ
முதலும் முதலும் நீ முடிவும் முடிவும்

ஒரு மலையில் நான் கண்ட மாணிக்கமா
என் மனதில் உந்தன் ஆதிக்கமா
இது ஒரு நாள் இரு நாள் நீடிக்குமா
இல்லை உயிரின் மூலத்தை பாதிக்குமா

(நெஞ்சு)

ஒரு வானவில் இரு முறை வருவதில்லை
அது வந்து போன ஒரு சுவடுமில்லை
ஒரு தண்டவாலறையில் தாண்டிப்போன குயில்
பாடிப்போன குரல் கலைவதில்லை
அது பாடிப்போன குரல் கலைவதில்லை
உன்னால் என்மனம் அடைந்தது பாதி
உன்னால் என்மனம் இழந்தது பாதி
உன்னால் என்மனம் அடைந்தது பாதி
உன்னால் என்மனம் இழந்தது பாதி
காதல் ஜோதியே வாழ்வின் மீதியே
தேவதை நீ மெய்யோ பொய்யோ
(தக தய்ய)
(நெஞ்சு)
(அவள் கண்களோடு)
(தக தய்ய)
(தக தய்ய)

தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா

படம்: உயிரே
இசை: AR ரஹ்மான்
பாடியவர்கள்: சுபா, சுக்விந்தர் சிங்

விரும்பி கேட்டவர்: சிவமுருகன்

3 Comments:

ஆயில்யன் said...

//தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தய்ய தய்ய தய்யா தய்யா தக
தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தக தய்ய தய்ய தய்யா தய்யா
தய்ய தய்ய தய்யா தய்யா தக
தய்ய தய்ய தய்யா தய்யா //

இதான் மைஃப்ரெண்ட் ஸ்டைல்லு :)))

ஆயில்யன் said...

//மழை பூமிக்கு வருமுன்பு மறைந்ததைப் போல்
அந்த மாய மகள் இன்று மறைந்துவிட்டாள்
//

எம்புட்டு அழகா வர்ணிச்சிருக்காரு பாருங்க!!!!

Anonymous said...

என்மனதில் நல்ல இசை, பாடல்வரிகள் என நினைத்த அனைத்து பாடல்களையும் இந்த வலைப்பதிவில் காண முடிகிறது. இதற்காக பங்களிக்கும் அனைவர்க்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள், வாழ்த்துக்கள் !

பாடல்களை சேர்க்கும் பொழுது அதன் பாடலாசிரியரின் பெயரையும் குறிப்பிட்டால் மிகவும் நன்றாக இருக்கும்.

Last 25 songs posted in Thenkinnam