Friday, June 12, 2009

புது மனிதன் - நிலவுக்குத் தாலாட்டு சோலைக் குயிலே நீ பாடு

நிலவுக்குத் தாலாட்டு சோலைக் குயிலே நீ பாடு
நிலவுக்குத் தாலாட்டு சோலைக் குயிலே நீ பாடு
மரகத வீணை நரம்புகள் ஊமை இசையே பாடாதா - பாடாதா
- நிலவுக்குத் தாலாட்டு

பூ மெத்தை மேலே முள் வைத்துப் போனால்
பிள்ளை உறங்காது
ராகங்கள் நூறு தேன் சிந்தும் ஊரில்
கண்ணீர் சுமந்தாளே!

பூ மெத்தை மேலே முள் வைத்துப் போனால்
பிள்ளை உறங்காது
ராகங்கள் நூறு தேன் சிந்தும் ஊரில்
கண்ணீர் சுமந்தாளே!

இசை மழை தேடும் நதியெனப் பாடி
இசை மழை தேடும் நதியெனப் பாடி
நடந்திட வந்தாளே!
வெள்ளத்திலே செல்லக்குயில்
மௌனம் ஆனாளே!

நிலவுக்குத் தாலாட்டு சோலைக் குயிலே நீ பாடு
நிலவுக்குத் தாலாட்டு சோலைக் குயிலே நீ பாடு
மரகத வீணை நரம்புகள் ஊமை இசையே பாடாதா - பாடாதா
- நிலவுக்குத் தாலாட்டு

படம் : புது மனிதன்
இசை : இளையராஜா
பாடியவர் : LR ஈஸ்வரி

1 Comment:

ILA (a) இளா said...

இசை தேவா. அந்த வருடத்துக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது வாங்கித்தந்தப் படம்

Last 25 songs posted in Thenkinnam