அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே
வைக்கோலின் மேலொரு வைரமாய் வைரமாய் வந்தவன் மின்னினானே
விண்மீங்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ புகழ்மைந்தன் தோன்றினானே
கண்ணீரின் காயத்தை சென்னீரில் ஆற்றவே சிசுபாலன் தோன்றினானே
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே
போர்கொண்ட பூமியில் பூக்காடு காணவே புகழ்மைந்தன் தோன்றினானே
(புகழ்மைந்தன் தோன்றினானே)
கல்வாரி மலையிலே கல்லொன்று பூக்கவும் கருணைமகன் தோன்றினானே
நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும் ஒளியாகத் தோன்றினானே
இரும்பான நெஞ்சிலும் ஈரங்கள் கசியவே இறைபாலன் தோன்றினானே
முட்காடு எங்கிலும் பூக்காடு பூக்கவே புவிராஜன் தோன்றினானே
(அன்பென்ற மழையிலே)
Monday, December 24, 2007
144.அன்பென்ற மழையிலே...
பதிந்தவர் இம்சை அரசி @ 10:52 PM
வகை 1990's, AR ரஹ்மான், அனுராதா ஸ்ரீராம்
Subscribe to:
Post Comments (Atom)
1 Comment:
அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே... கடவுளை நினைத்தூ பாடிய அருமைஇயா பாடல்.. அதுவும் கிருஸ்துமஸ் தினத்தன்றூ போட்டிருக்கீங்க. நன்றி. :-)
Post a Comment