Monday, December 10, 2007

89. காதலின் தீபம் ஒன்று





காதலின் தீபம் ஒன்று
ஏற்றினாளே என் நெஞ்சில் (2)
ஊடலில் வந்த சொந்தம்
கூடலில் கண்ட இன்பம்
மயக்கம் என்ன காதல் வாழ்க

.........காதலின் தீபம்..........

நேற்று போல் இன்று இல்லை
இன்று போல் நாளை இல்லை (2)
அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆ.. ஆ... ஆஆஆ....
அன்பிலே வாழும் நெஞ்சில்
ஆயிரம் பாடலே
ஒன்றுதான் எண்ணம் என்றால்
உறவு தான் ராகமே
எண்ணம் யாவும் சொல் ல வா

.........காதலின் தீபம்..........

என்னை நான் தேடி தேடி
உன்னிடம் கண்டுக் கொண்டேன் (2)
பொன்னிலே பூவை அள்ளும்
ஆ.. ஆ... ஆஆஆ....
பொன்னிலே பூவை அள்ளும்
புன்னகை மின்னுதே
கண்ணிலே காந்தம் வைத்த
கவிதையை பாடுதே
அன்பே இன்பம் சொல் ல வா

.........காதலின் தீபம்..........

படம் : தம்பிக்கு எந்த ஊரு (1984)
இசை : இளையராஜா
பாடியவர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம்

2 Comments:

வடுவூர் குமார் said...

இந்த படத்தை செங்கல்பட்டில் பார்த்தேன்.சில பாடல்கள் சூப்பராக இருக்கும் அதில் இதுவும் ஒன்று.

நாகை சிவா said...

ரஜினியோட காமெடி கலாட்டாவால் படமும் சூப்பரா இருக்கும். :)

Last 25 songs posted in Thenkinnam