Wednesday, December 12, 2007

107. பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்





ஆம்பல் ஆம்பல் மௌவல் மௌவல்
ஆம்பல் ஆம்பல் மௌவல் மௌவல்

பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னகையோ மௌவல் மௌவல்

உன் பூவிழி பார்வை போதுமடி
என் பூங்கா இலைகளும் மலருமடி
உன் கால்கொலுசொலிகள் போதுமடி
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி

வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி

அன்பால் பார்வையிடு அழகை சாவியிடு
உன் ஆண் வாசனை என் மேனியில் நீ பூசிவிடு
அடி நெட்டை நிலவே ரெட்டைத் திமிரே
நெஞ்சில் முட்டிக் கொல்லு

வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி

பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னகையோ மௌவல் மௌவல்

ஒரு வெண்ணிலவை மணக்கும் மன்மதன் நான்
என் தேன் நிலவே ஒரு நிலவுடன்தான்
அவள் யாருமில்லை இதோ இதோ இவள்தான்
புன்னகை பேரரசே தேன்குளத்து பூவுக்குள் குளிப்பேனா
புன்னகை பேரரசே தேன்குளத்து பூவுக்குள் குளிப்பேனா
விடியும்வரை மார்புக்குள் இருப்பேனா
விழிகளுக்குள் சிறுதுயில் கொள்வேனா
ஓ பெண்களிடம் சொல்வது குறைவு
செய்வது அதிகம் செயல்புயல் நானடி

வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி

பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னகையோ மௌவல் மௌவல்

பொன்வாக்கியமே வாய்வாத்தியமே
உன் வளைவுகளில் உள்ள நெளிவுகளில்
வந்து ஒளிந்துகொண்டேன் சுகம்சுகம் கண்டேன்
ஆனந்தவெறியில் நான் ஆடைகளில் பூமியை முடிந்து கொண்டேன்
விண்வெளியில் ஜதி சொல்லி ஆடி
வெண்ணிலவை சகதியும் ஆக்கி விட்டேன்
அடடடா குமரியின் வரங்கள்
குழந்தையின் சிணுங்கல்
முரண்பாட்டு மூட்டை நீ

வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி
வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி

ஓ பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
புன்னகையோ மௌவல் மௌவல்

உன் பூவிழி பார்வை போதுமடி
என் பூங்கா இலைகளும் மலருமடி
உன் கால்கொலுசொலிகள் போதுமடி
பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி

ஆம்பல் ஆம்பல் மௌவல் மௌவல்
ஆம்பல் ஆம்பல் மௌவல் மௌவல்

படம் : சிவாஜி (2007)
இசை : ஏ.ஆர். ரஹ்மான்
பாடியவர் : ஹரிஹரன், மதுஸ்ரீ
வரிகள் : வைரமுத்து

3 Comments:

Kannabiran, Ravi Shankar (KRS) said...

நம்ம புலி ஆம்பல் ஆம்பல் தொடர்கதை தான் எழுதி இருக்காரோ-ன்னு வந்து பாத்தா...புலி பாடும் தலைவர் பிறந்த நாள் பாட்டு!

ஆம்பல்-னா ஆம்பல் பூ!
மௌவல்-ன்னா என்னாங்க புலி?
புலியின் குகைக்குள் நொழைஞ்சி கேள்வி கேட்டாச்சு-ல்ல :-)

இம்சை அரசி said...

// அழகை சாவியிடு //

அது "அழகை சாணையிடு" :)))

இம்சை அரசி said...

// kannabiran, RAVI SHANKAR (KRS) said...
ஆம்பல்-னா ஆம்பல் பூ!
மௌவல்-ன்னா என்னாங்க புலி?
//

மௌவல்னா மல்லைகைப் பூ-ங்க KRS :)))

Last 25 songs posted in Thenkinnam