Wednesday, December 24, 2008

855 ”பாமாலைச்சோலை"



”பாமாலைச்சோலை” என்ற வித்தியாச தலைப்புடன் உள்ள் இந்த ஒலித்தொகுப்பு
உங்கள் ஆச்சரியத்தை ஏற்படுத்தும். சின்ன சின்ன கவிதைகளுடன் உங்களூக்கும் எனக்கும்
மிகவும் மிகவும் மிகவும் (ஹி. ஹி.. ஹி..) பிடித்த பாடல்கள். கவிதைகளை பொருத்தமான, அமைதியான குரலில் அறிவிப்பாளர் திரு. கே.எஸ்.நாதன் அவர்கள் வழங்கியுள்ளார்.

அது மட்டுமல்லாமல் இன்று மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் நினைவு நாள். தேன் கிண்ணத்தில் தொடர்நது மக்கள் திலகம் பாடல்களை கேட்டு வருகிறீர்கள். பாடலகள் கேட்டால் மட்டும் போதாது அவரின் அருமையான பாடல்களை எவ்வளவு ஆழமாக ரசிக்கிறீர்கள் என்பதற்க்கு ஒரு சாம்பிள். இதோ இந்த ஒலித்தொகுப்பிலும் அவரின் பாடல் சம்பந்தப்பட்ட ஒரு கேள்வி ஒன்று காத்திருக்கிறது. என்ன வென்று நீங்கள் ஒலிக்கோப்பிற்க்குள் சென்று கேட்டால்தான் புரியும். பாடல் கேட்பதும் பதில் சொலவதும் ”உங்கள் கடமை” யில் ஒன்று.

Get this widget | Track details | eSnips Social DNA


இந்த ஒலித்தொகுப்பும் நிச்சயமாக உங்கள் நேரத்தை சாப்பிடும் உற்சாகமான, இனிமையான
ஒலித்தொகுப்பு. கேட்டு மகிழுங்கள். உங்கள் உணர்வுகளை எழுதுங்கள்.

1. இது ஒரு பொன்மாலைப் பொழுது
2. இது குழந்தைப்பாடும் தாலாட்டு
3. கண்மணியே காதல் என்பது
4. பூங்காற்று திரும்புமா
5. எங்கெங்கோ செல்லும்
6. ராஜா என்பர் மந்திரி என்பார்.

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam