Sunday, July 20, 2008

565. தேநீரில் சிநேகிதம் - சுப்ரமணியபுரம்








இது பற்றிப் பாயும் பாமாலை
செவி சேர்த்துச் செல்லும் காதலை
தீண்டும் நெஞ்சிலே சாரலை
தீண்டாதோ மின்னலை
தேடும் தென்றலை
சொல்லச் சொல்லில்லை சொல்லில்லை


தேநீரில் சிநேகிதம்
தீராத பேச்சுகள்
பின்சீட்டீல் மின்மினி
எப்போதும் சுகம் சுகம் புவியினிலே

காலேஜில் ஏஞ்சல்கள்
கண்ணாலே தூண்டல்கள்
காலண்டர் பேபிகள்
கொண்டாடு இளமையின் விழிகளிலே


வயசு வயசு பறக்கற வயசு
மனசு மனசு ரசிக்கிற மனசு
என்றும் என்றென்றும்


பொய் பேசா தோழமை
தோள் சாயும் காதலி
நீங்காத செளந்தர்யம்
சந்தோஷம் தரும் தரும் நினைக்கையிலே

நெல் மீது முன்பனி
நில்லாத மேகங்கள்
நீர்வீழ்ச்சி கானங்கள்
எந்நாளும் இனிமைகள் இயற்கையிலே

(வயசு வயசு)


படம்: சுப்ரமணியபுரம்
இசை: ஜேம்ஸ் வசந்தன்
பாடியவர்: பென்னி தயால்

***

விரும்பிக் கேட்டவர்: யாத்திரீகன்

2 Comments:

MyFriend said...

super song. ;-)

யாத்ரீகன் said...

Dangs Ba.. :-)

hmmmm...hmmmmmmm...hmmmmm..hmmmmmm.... (started humming :-)

Last 25 songs posted in Thenkinnam