Wednesday, July 23, 2008

590. மழையே மழையே நீரின் திரையே




ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்
ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்
ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்
ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்

மழையே மழையே நீரின் திரையே
வானம் எழுதும் கவிதை துளியே
மேகத்தின் சிரிப்பொலியே
வானவில்லிலே நிறம் ஏழு கூடி
ஊஞ்சாலாடி ஓவியம் தீட்டுகின்றதே
இந்த நீரின் பாலம் வானம் மண்ணை இணைக்கிறதே
இயற்கை
அழகே
ரிம் ஜிம்
(மழையே..)

பூமி தேகமே
அதில்
விழும்
மழை
துளி
இந்த உலகின் ஜீவனாகுமே
நெஞ்சம் எங்கும் நம்பிக்கை பூக்கள் தோன்றும்
வரண்ட பாறைகளை ஆக்கும் சோலைகளாய்
வானம் தந்த தானம்
இந்த மழை நீர் தானே
ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்
(மழையே..)

ஆடை தாண்டியே
உடல்
மனம்
உயிர் தொடும்
இந்த மழையின் நீண்ட கைகளே
மழை
தொடும்
மண்ணுக்கும் வாசம் தோன்றும்
நதியும் குளிக்கின்றதே
நனைய வா என்றதே
பார்த்த இன்பம் பாதி இன்பம்
நனைவேன் நானே
ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம் ரிம் ஜிம்
(மழையே..)

படம்: ஜூன் R
இசை: சரத்
பாடியவர்: சுஜாதா

0 Comments:

Last 25 songs posted in Thenkinnam